திருமணத்திற்கு முன்
உன்னை சந்தித்த போது
பேச பயந்தேன்
பேச ஆரம்பித்த போது
கைகள் பற்ற பயந்தேன்
கைகள் பற்றிய போதோ
உன்னை காதலித்து விடுவேனோ என்று பயந்தேன்
இப்போது உன்னை காதலிக்கிறேன்
ஆனால் உன்னை இழந்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன்
திருமணமான சில மாதங்களுக்கு பின்
காதல் இடும்பை தரும் சில நேரம்
இடும்பை தராவிட்டால் அது காதல் இல்லை என்று உணர்ந்தேன்
பிரிந்து சென்ற பின்
எனக்கு தெரியும் இன்று நீ என்னுடன் இல்லை
தனிமையின் துணையோடு இரவில்
உறங்காமல் காத்து இருக்கிறேன்
என்றேனும் நீ திரும்பி வருவாயென
உன்னை சந்தித்த போது
பேச பயந்தேன்
பேச ஆரம்பித்த போது
கைகள் பற்ற பயந்தேன்
கைகள் பற்றிய போதோ
உன்னை காதலித்து விடுவேனோ என்று பயந்தேன்
இப்போது உன்னை காதலிக்கிறேன்
ஆனால் உன்னை இழந்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன்
திருமணமான சில மாதங்களுக்கு பின்
காதல் இடும்பை தரும் சில நேரம்
இடும்பை தராவிட்டால் அது காதல் இல்லை என்று உணர்ந்தேன்
பிரிந்து சென்ற பின்
எனக்கு தெரியும் இன்று நீ என்னுடன் இல்லை
தனிமையின் துணையோடு இரவில்
உறங்காமல் காத்து இருக்கிறேன்
என்றேனும் நீ திரும்பி வருவாயென
2 கருத்துகள்:
அருமையான வரிகள்....
கவிதை நல்லாவே இருக்கு ரமேஷ் பாபு - நட்புடன் சீனா
கருத்துரையிடுக