அது ஒரு பார்ட்டி, ஒரே கூட்டம் பார்ட்டிக்கு ஏற்பாடு செஞ்சவங்களுக்கு ஒரே குழப்பம். அவங்களுக்கு தெரியும் இத்தனை பேர கூப்பிடலைன்னு அது தவிர சாப்பாடு வேறே பத்தாது போல இருந்துச்சு.
சட்டுன்னு அந்த பார்ட்டியை ஏற்பாடு பண்ணியிருந்தவங்க மைக்க எடுத்து, இந்த பார்ட்டிக்கு வந்தவங்கள்ள பொண்ணு வீட்டு சார்பா வந்தவங்க எல்லாம் எந்திரிங்க அப்பிடினாங்க உடனே ஒரு 20 பேரு எந்திருச்சு நின்னாங்க,
அப்பறம் மாப்பிள்ளை வீட்டு சார்பா வந்தவங்க எல்லாம் எந்திரிங்க அப்பிடின்னு சொன்னாங்க, இப்ப ஒரு 30 பேரு எந்திருச்சு நின்னாங்க. உடனே பார்ட்டி ஏற்பாடு செய்தவங்க சொன்னாங்க தயவு செய்து நின்னுக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் வெளியே போயிருங்க ஏன்னா இது பர்த்டே பார்ட்டி!!!??
சட்டுன்னு அந்த பார்ட்டியை ஏற்பாடு பண்ணியிருந்தவங்க மைக்க எடுத்து, இந்த பார்ட்டிக்கு வந்தவங்கள்ள பொண்ணு வீட்டு சார்பா வந்தவங்க எல்லாம் எந்திரிங்க அப்பிடினாங்க உடனே ஒரு 20 பேரு எந்திருச்சு நின்னாங்க,
அப்பறம் மாப்பிள்ளை வீட்டு சார்பா வந்தவங்க எல்லாம் எந்திரிங்க அப்பிடின்னு சொன்னாங்க, இப்ப ஒரு 30 பேரு எந்திருச்சு நின்னாங்க. உடனே பார்ட்டி ஏற்பாடு செய்தவங்க சொன்னாங்க தயவு செய்து நின்னுக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் வெளியே போயிருங்க ஏன்னா இது பர்த்டே பார்ட்டி!!!??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக