திங்கள், ஏப்ரல் 11, 2011

ஊழல் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது

ஊழல் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது, இன்றைய கால கட்டத்தில் ஊழல் இல்லாமல் அரசியல் செய்வது மிகவும் கஷ்டம். தற்போதைய அரசியலில் மகாத்மா காந்தி இருந்தாலும் கூட அவரால் ஊழல் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது.

அப்படி செய்யா விட்டால் அரசியலில் இருந்து அவர் விலக வேண்டியது வரும. கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு ஊழல் இன்றி ஒன்றும் செய்ய முடியாது.

இப்படி சொன்னவர் முன்னாள் கர்நாடகா முதல்வர் திரு. குமாரசாமி. இதை பார்க்கும் போது, அரசியல்வாதிகள் எல்லோரும் தவறு செய்பவர்களாகவும், நாம் கண்ணிருந்தும் குருடர்களாய்,   எதுவும் கேட்க முடியாதவர்களாகவும் இருக்கிறோமா?

இப்போது என் மதில் எழும் கேள்வி? ஏன் ஊழல் இல்லாத அரசியல் செய்யமுடியாது?

உங்கள் பதில்களை பின்னூட்டதில் இடவும் .




கருத்துகள் இல்லை: