வியாழன், ஜூன் 16, 2011

அர்த்தமில்லா இலக்குகள்

ஒரு விவசாயி ஒரு நாய் வளர்த்தாரு, அது  வாசல்ல படுத்துக்கிட்டு போற வர வண்டிய வெரட்டிக்கிட்டே போகும், அப்புறம் திரும்பி வந்து படுத்துக்கும்.  இத பார்த்த அந்த விவசாயியோட நண்பர்,

"உங்க நாய், எல்லா வண்டியையும் விரட்டிக்கிட்டே இருக்கே ஏதாவது வண்டிய பிடிச்சுடும்ன்னு நினைக்கிறீங்களா?" அப்பிடின்னு கேட்டாரு
அதுக்கு விவசாயி
"வண்டிய பிடிக்கிறது இருக்கட்டும், ஆனா வண்டிய பிடிச்சதுக்கு அப்புறமா அதுக்கு என்ன பிரயோஜனம்ன்னு யோசிக்கிறேன்" அப்பிடின்னாரு

அந்த நாய் மாதிரியே நிறைய பேரு தேவையில்லாததற்க்கு சக்தியை வீணாக்கிக்கொண்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்,  இலக்குகளை சரியா திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்.

2 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா சூப்பர் மெசேஜ்...

Unknown சொன்னது…

@tr manasey
வருகைக்கு நன்றி