வியாழன், மார்ச் 24, 2011

லஞ்சம் தவிர்!!!

நம்ம “தெரியாது  சாமி” பிரதமர் புதுசா ஏதோ ஒரு ஒப்பந்தத்தில கையெழுத்து போட்டு இருக்காராம்.

அது என்னான,

எங்க நாட்டுல இனிமே ஊழல் அப்பிடினு ஒரு வார்த்தை கூட இருக்காது. யாராவது செய்யனுமினு நினைச்சா புருட சாரி கருட புராணதில வர்ற தண்டனை எல்லாம் கொடுப்போமுன்னு சொல்லியிருக்காரு.

அவரு அப்பிடிதான் காமெடி பண்ணுவாரு, ஆனா யாரும் கண்டுகிட மாட்டாங்க, ஏன்னா சொல்லக்கூடாது, 

அரசியல்ல இதெல்லாம் சகஜம். சரி அவரு கையெழுத்து போட்டாரு,  என்ன பண்ண சொல்லேர்ன்னு கேக்குறீங்களா? கீழே லிங்க் இருக்கு கொஞ்சம் படிச்சு பாருங்க, புடிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க. இப்ப நான் சொன்ன மாதிரி.




கருத்துகள் இல்லை: